• Sat. Oct 11th, 2025

தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Byadmin

Oct 30, 2022


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஏராளமானோர் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் ஆற்றில் தவறி விழுந்து பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *