அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு…
முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை விதித்தமை மற்றும் கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,…
ஆட்டோக்கள் அதிகமான எரிபொருளை பெறுவதற்கு, அமைச்சர் விதித்துள்ள நிபந்தனை
பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என…
டுபாயில் சிக்கித் தவிக்கும் 80 இலங்கைப் பெண்கள் – ஒரு வீட்டில் மாத்திரம் 30 பேர் தடுத்துவைப்பு
டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. இவர்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐம்பது…
மாணவர்களே, பாராளுமன்ற விவாதங்களைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா..?
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு அனுமதி வழங்கியது. இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள…
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே எனது இலக்காகும் – ஜனாதிபதி
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும் எனவும், அதற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் பயணத்தில் இளைஞர்களுக்கான மேடை ”…
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த தரவரிசை
உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகம் 2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைகழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. அத்துடன், பேராதனை பல்கலைகழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைகழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும்…
புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, சீனி விலைகள் மேலும் குறைவடைந்தன
கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பருப்பு 375 ரூபாவாக குறைந்துள்ளதாக…
நாட்டின் ஜனாதிபதியும், மாணவத் தலைவர்களுகம் பகிர்ந்துகொண்ட சில முக்கிய விடயங்கள்
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தடுக்கப்பட்டு, குறித்த காலத்திற்குள் மாணவர்கள் கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு.கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு…
இலங்கை வீரர்கள் மூவர் அவுஸ்திரேலியாவிற்கு
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதன் காரணமாக குறித்த வீரர்கள் ரி20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ…