எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என…
இன்றைய வானிலை அறிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறித்த இலங்கையர்கள் இணைந்து நடத்திய அழகிகளை தெரிவு செய்யும் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல் சம்பவத்துடன்…
ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில், இடம்பிடித்த இலங்கையின் 2 உணவுகள்
உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும். வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று…
எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில்தான் கேட்பேன், நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்’ – Islam Makhachev
பிரேசிலின் சார்லஸ் ஓலிவீய்ரா-வை வீழ்த்தி புதிய UFC Lightweight Champion ஆக மகுடம் சூடினார் ரஷ்யா-வின் இஸ்லாம் மகச்சேவ். ‘எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில் தான் கேட்பேன் எப்போதும் அவன் நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்’ என சண்டை முடிந்தவுடன்…
இலங்கையின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்த பேராசிரியர் ரிஸ்வி ஷெரீபுக்கு சிறுநீரக அறுவைச்சிகிச்சை – வைத்தியசாலையில் குவிந்த நிபுணர்கள்
இலங்கையில் ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை’ என அழைக்கப்படும் பேராசிரியர் றிஸ்வி ஷெரீபிற்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலையங்கள்…
குறைந்த நிறை கொண்ட பாண்களை விற்பனைசெய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்
குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 011 2182250 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப்பாளர்…
அனைத்து மதுபானசாலைகளும் நாளை பூட்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (24) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி…
மின் பாவனையாளர்களுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் இன்று (23) தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது. இந்த ஜெனரேட்டரின் பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன…
எரிசக்தி அமைச்சரின் முக்கிய டுவிட்டர் பதிவு
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த…