• Sun. Oct 12th, 2025

Month: October 2022

  • Home
  • வங்கியின் சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கார்

வங்கியின் சுவரை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கார்

தனியார் வங்கி ஒன்றின் சுவரை உடைத்துக் கொண்டு இன்று (22) காலை 8 மணியளவில் சொகுசு கார் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கஹவத்தை நகரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. விபத்தில் வங்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள 2 நிறுவனங்கள்

எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு…

நாட்டில் நாசமாகவுள்ள கொரோனா தடுப்பூசிகள்

காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலாவதியாகவிருக்கும் தடுப்பூசிகளின் தொகுப்பு ஒரு…

இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ள பொருட்கள் – மத்திய வங்கி பரிந்துரை

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார். குறித்த துறைகளின் பணியாளர்களினால்…

இலங்கையில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள் பார்க்கத் துடிக்கும் மக்கள், போட்டோ எடுப்பதிலும் ஆர்வம்

காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில்   சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி இந்த  வெளிநாட்டு  பறவை இனங்கள்  வருகை தருகின்றன.  இதனால் …

பாண் விற்பனையில் மக்களை, ஏமாற்றும் மோசடிக்காரர்கள்

நுகர்வோர் கொள்வனவு செய்யும் பாணில் இடம்பெறும் மோசடி தொடர்பில் இன்று வௌிப்படுத்தப்பட்டிருந்தது. அதிக விலைக்கு பாண் விற்கப்படுகின்ற போதிலும், மக்களுக்கு சரியான நிறை மற்றும் தரமான பாண் கிடைப்பதில்லை என “அத தெரண” நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 1864…

கடலில் உள்ளவர்கள் கரைக்கு திரும்புங்கள், 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம்

வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில்…

ஒரேயொரு வழிதான் உள்ளது, வேறு வழியில்லை – மத்திய வங்கியின் ஆளுநர்

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த பிற சீர்திருத்தங்கள் என்பன நிதியுதவி…

100 சிறுவர்களை பலியெடுத்த இருமல் பாணி இலங்கையில் உள்ளதா..??

இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து…

கொழும்பு மக்களுக்கான அறிவிப்பு

நாளை இரவு 10 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிவரை கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…