• Sun. Oct 12th, 2025

Month: October 2022

  • Home
  • இலங்கை வீரர்கள் அதிகம் காயமடைவது ஏன்..? பேராசிரியர் கண்டுபிடித்த விடயங்கள்

இலங்கை வீரர்கள் அதிகம் காயமடைவது ஏன்..? பேராசிரியர் கண்டுபிடித்த விடயங்கள்

அவுஸ்திரேலியாவில் நிலவும் குளிர் காலநிலையே இலங்கை வீரர்கள் உபாதைக்கு உள்ளாகுவதற்கான பிரதான காரணம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வைத்திய குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டீ சில்வா தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற சம்பாசனையின் போது அவர்…

பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில்…

கோழி இறைச்சியின் விலை 1KG ரூபா 1080 வாக குறைப்பு

1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை…

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் – ஜனாதிபதி

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு…

எரிபொருள் தாங்கியில் தண்ணீர் கலந்திருந்ததா..? முழு விசாரணைக்கு உத்தரவு

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு எரிசக்தி அமைச்சர்…

கையை விரித்தார் ராஜாங்க அமைச்சர்

சேதனைப்பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று இலங்கையின் விவசாய ராஜாங்க அமைச்சர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். சேதன பசளை பாவனையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கு நிதியை திறைசேரிக்கு வழங்குமாறு…

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி

பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்கள் நாட்டின் எரிசக்தி துறையை அணுக முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனூடாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஏகபோகம் இல்லாதொழிக்கப்படும் என்றும், விமான எரிபொருள் உள்ளிட்ட…

இன்றும் பலத்த மழை வீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

70 இலட்சம் ரூபாய் தராவிட்டால், வீடியோவை தொழிலதிபரின் மனைவிக்கு அனுப்புவதாக மிரட்டல்

தொழிலதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் கப்பமாக பெருந்தொகையான பணம் கோரிய பெண் உள்ளிட்ட கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த பெண்ணையும் அவருக்கு உதவி செய்த மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த…