9 A பெற்ற மாணவன் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு – கண்டியில் பயங்கரம்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில்…
லிட்ரோவின் முக்கிய அறிவித்தல்
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1 ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.…
இணையத்தளத்தில் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கான எச்சரிக்கை!
இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்தமை தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இணைய வங்கி பரிவர்த்தனை வசதியின் கீழ் உள்ள தனியார் வங்கியொன்றின் இரண்டு கணக்குகளை ஊடுருவி 13,765,000 ரூபா மோசடி…
உயர் தர மாணவர்களுக்கான நிவாரண வேலைத்திட்டம்!
கடந்த காலங்களில் எழுந்த பல்வேறு பொதுவான காரணங்களினால் பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்…
ஐஸ் எடுத்தவர்களுக்கு ஏற்படும் கதி – ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள விடயம்
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் காணப்படுவதாகவும்…
உடன் அமுலாகும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதிப்பத்திரம் ரத்து
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக வேலை தேடுபவர்களிடமிருந்து பணியகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி,…
இலங்கையில் முதலீடு செய்ய, ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எரிசக்தி துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடுகளுக்கு அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக,ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார். இருதரப்பு…
நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை வௌியிட மாட்டோம் ; பரீட்சைகள் திணைக்களம்
கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை…
மாபோலை அல்-அஸ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் புலமை பரிசில் பரீட்டை எழுதவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு
மாபோலை அல் அஸ்ரப் வித்தியாலத்தில் (தேசிய பாடசாலை) இவ்வருடம் புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை இப்படசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன்…