மற்றுமொரு ஆணைக்குழு!
ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தேசிய கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக தலைமையில் உப குழுவொன்றை அமைப்பதற்கு அண்மையில் (01) நடைபெற்ற குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத்…
சுற்றுலாத்துறையில் வருமானம் அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின்…
400 வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு தடை!
சுற்றுலா விசாவில் பணியாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காத 400 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (03) வரவு…
இப்படியும் நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா..? கண்ணீருடன் நன்றி
புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மறந்து வைக்கப்பட்ட 35 லட்சம் ரூபா பணப் பையொன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹலவத்தை, இரணைவில பகுதியைச்…
191 பேருடன் மக்காவுக்குச் சென்ற விமானம், இலங்கையில் வீழ்ந்து இன்று 46 வருடங்கள் பூர்த்தி-
டி.சி. 08 என்ற விமானம் மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று…
MSF மஹ்ரூபா சஹீர்தீன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்
காலி மாவட்டம், பெந்தோட்டை பிரதேச செயலகத்தில் அமைத்துள்ள, துந்துவைக் கிராமத்தில் பிறந்து, துந்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி பயின்ற மொஹமட் ஷாபி பாத்திமா மஹ்ரூபா சஹீர்தீன் அவர்கள் நேற்று முன்தினம் (01.12.2022) அகில இலங்கை சமாதான நீதவானாக…
நிதி அமைச்சின் அதிரடி தீர்மானம்!
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உரிமையை அவர்கள் ஓய்வுபெற்றவுடன் அவர்களின் பெயருக்கே மாற்றுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.…
எரிபொருள் விலை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்!
G 07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமல்படுத்தப்படும் என ஜி07 குழுமம் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய கச்சா…
அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்களுக்கான பதிவுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையான முறையில்…