• Fri. Nov 28th, 2025

Month: December 2022

  • Home
  • துறைமுகத்தில் இருந்து நாட்டுக்கு நற்செய்தி!

துறைமுகத்தில் இருந்து நாட்டுக்கு நற்செய்தி!

துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று(02.12.2022) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நேற்று(01.12.2022) முடிவடைந்துள்ளது. இதேவேளை மூன்றாம் தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும்…

பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

போதைப்பொருள் கலந்த டொபி, சொக்லட், லொலிபாப்கள் மற்றும் மாத்திரைகள் எனப் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என…

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே புதிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறைஇதற்கமைய…

அலி சப்ரி முக்கிய கலந்துரையாடலில்

இலங்கைக்கான மேலதிக உதவிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (02) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) இன்று (02) மாலை வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள…

A/L பரீட்சையும் மின் வெட்டு மற்றும் மின் கட்டணம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   எதிர்க்கட்சித்…

தீவிரமாக பரவும் மற்றுமொரு நோய் தொற்று! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதானம் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது.  எலிக்காய்ச்சல்  மழையுடனான வானிலை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக…

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்கு வேலை- 100 நிறுவனங்கள் முடிவு

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை…