டிசம்பர் 31 முதல், வட்ஸப் 49 தொலைபேசிகளில் தனது இயக்கத்தை நிறுத்துகிறது
இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது. ஆப்பிள்…
வெள்ளவத்தை கடற்கரையில் சிறு அதிசய நிகழ்வு
பிளாஸ்டிக் போத்தல்களை மாத்திரம் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெள்ளவத்தை கடற்கரையில் தொடர்ந்து நான்காவது வருடமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட 1500 PET போத்தல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. பியர்ல்…
சுனாமி பேபி அபுலாஷுக்கு வயது 18!
சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தினார். சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர்…
சாதனை வருமானம் ஈட்டிய அரசாங்க நிறுவனங்கள்!
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளன. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த…
இலங்கைக்கு தடை விதிக்கப்படும் – FIFA எச்சரிக்கை
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக…
சாதனை படைத்தது இலங்கை
உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி இலங்கைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு முன்னால் ஈராக் உள்ளது. ஈராக் இந்த ஆண்டு 26 நாட்கள் விடுமுறைகளை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை நாளை (26) சிறப்பு…
4 மணித்தியால போராட்டம் தோல்வி – மண்ணில் புதைந்த 2 உயிர்கள்
கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் நேற்று காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய…
“தனிப்பட்ட தகவல்களை ஏனைய, தரப்பினருக்கு வழங்க வேண்டாம்”
வங்கிகளில் இணையம் ஊடாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை ஏனைய தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் கையடக்க தொலைபேசி செயலிகள் மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விவரங்களைப்…
புத்தளம், சிலாபம் மக்களுக்கு எச்சரிக்கை – 6 வான் கதவுகள் திறப்பு – சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட சாத்தியம்
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், இன்று காலை 8 மணிவரை ஏற்கனவே 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்தார். தெதுறு ஓயாவின் வான்கதவுகள் வினாடிக்கு 16,000…
4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுகே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்…