• Fri. Nov 28th, 2025

Month: December 2022

  • Home
  • மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும். கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15…

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த உத்தரவு

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல்…

காற்றின் தரம் குறித்து வௌியான முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின்படி இலங்கையில் இன்று காலை 10 மணி வரை நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் முக்கிய மாவட்ட நகர் புறங்களின் காற்றின் தரம் பின்வருமாறு……

நாடு வங்குரோத்து அடைந்ததற்கான காரணத்தை கூறிய ஜனாதிபதி!

யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அடுத்த வருடத்திற்குள்…

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு கொடுத்த ஆதரவு

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்று சபை 2023 முதல் 2027 டிசம்பர் வரையிலான “இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை” அங்கீகரித்துள்ளது. இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 74.87 மில்லியன் டொலர்களாகும். உலக உணவு நிதியத்தின் இலங்கை மூலோபாயத் திட்டம் ஜனவரி 2023 முதல் நடைமுறைக்கு…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 3,200 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.…

Muslimvoice E-paper 13.12.2022

புதிய ஆண்டில் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு

நாளையதினம் (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.…

2,400 Kg மஞ்சள் கடத்தல்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.  இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில்…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து விசேட அறிவிப்பு

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும். உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு…