தேர்தலுக்கு எதிரான மனு – உயர் நீதிமன்றின் உத்தரவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.…
அரச ஊழியர்களின் விமான பயணங்கள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை…
இலங்கையின் பணவீக்கம் குறித்து உலகளாவிய அவதானம்!
கடந்த ஆண்டு ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹொங்க்ஸ் தயாரித்துள்ளார்.. கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள…
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை நோக்கி இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் உதவிக் கரம்
ஐக்கிய இராஜ்ஜியம் லெஸ்டர் நகரில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜித் fபிதா ( FIDA ) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாம் கட்ட நிவாரண உதவிகள் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த வாரம் சென்றடைந்தது. மத்திரமின்றி, குறித்த நிறுவனத்தினூடாக சேகரிக்கப்பட்ட மேலும் ஒரு…
இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம்
அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏனைய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர்…
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும்…
நாட்டிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். சர்வதேச…
பணவீக்கம் வீழ்ச்சி
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கட்சியில் இருந்து 1,137 உறுப்பினர்கள் நீக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…