• Sun. Oct 12th, 2025

Month: February 2023

  • Home
  • கடைகள் அகற்றப்பட மாட்டாது…

கடைகள் அகற்றப்பட மாட்டாது…

மாதிவெல மற்றும் கிம்புலாவல பிரதேசங்களில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் ஒருபோதும் அகற்றப்படாது என ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வீதி உணவு முறை…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல்

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி நிதியமைச்சின்…

வரி தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான வரி அறவீடு நடவடிக்கையல்ல, மீட்பு நடவடிக்கையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற வரி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்

2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் 2023 நிதியாண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்களை விஞ்சாத கடன் பெறுகைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கடன் பெறுகைக்கான எல்லை நிதியாண்டில் கடன்களை மீளச் செலுத்தல், வட்டி செலுத்தல் மற்றும்…

நீர் கட்டணமும் அதிகரிக்கப்படும் – ஜீவன்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

இந்நாட்டு உணவகங்கள் குறித்து வௌியான தகவல்!

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருப்தியற்ற நிலையில் உள்ள 18% உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல்…

புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழு

தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக…

கண்டியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 490 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வெளி நாட்டுப் பறவைகள் பூங்கா.

கண்டி- ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வெளி நாட்டுப் பறவைகள் பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை (20) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஹந்தானை பிரதேசத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகாமையில் சுமார் 27 ஏக்கர்…

பசியை போக்க முயன்ற தாய் உயிரிழப்பு – 4 பிள்ளைகள் பரிதவிப்பு

கம்பளையில் பசியின் கொடுமையினால் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த சாந்தி குமாரி என்ற 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று…

உள்ளூராட்சி தேர்தல் குறித்த மனுவொன்று நாளை பரிசீலனை!

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் சமர்ப்பித்த ரிட் மனு நாளை (20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர்…