• Sun. Oct 12th, 2025

வரி தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

Byadmin

Feb 21, 2023

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான வரி அறவீடு நடவடிக்கையல்ல, மீட்பு நடவடிக்கையே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற வரி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *