இன்று முதல் தடையில்லா மின்சாரம்!
இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும்…
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான…
உணவு பொதி, கொத்து, ஃபிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்…
6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும். ஒரு கிலோ…
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது. வேலைத்தளத்தில் ஏற்பட்ட…
இலங்கையில் ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!
இலங்கையில் ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்! ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது. பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை…
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் பலி!
பல்லேபெத்த பிரதேசத்தில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (15) அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்ரீகர்கள் சிலரை ஏற்றிச்…
மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்று (15) பிற்பகல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமலுக்கு…
இந்திய விசா மையத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு
பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விசா நியமனங்களுக்கு வழங்கப்படும் நேரங்கள் மாற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி…