• Sun. Oct 12th, 2025

இந்திய விசா மையத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

Byadmin

Feb 15, 2023


பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, விசா நியமனங்களுக்கு வழங்கப்படும் நேரங்கள் மாற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தூதரக மற்றும் விசா விவகாரங்கள் தொடர்பாக உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *