மாவோவுக்குப் பிறகு 3 வது முறையாக சீன ஜனாதிபதியாகி வரலாறு படைத்தார் ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர்…
உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட பணட வரியை 20 ரூபாவில்…
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு வேண்டுகோள்
070 350 0525 என்ற வட்ஸ்எப் எண் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் கடைசி…
சுங்கத்துறையினரிடம் சிக்கிய டிவி, குளிரூட்டிகள்!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் மற்றும் குளிரூட்டிகளின் ஒரு தொகுதியை சுங்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 68 தொலைக்காட்சிப் பெட்டிகள், 77 குளிரூட்டிகள்,…
இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09) முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை…
முட்டை வதந்தி குறித்து சிஐடியில் முறைப்பாடு!
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை இராணுவத்தினருக்கு வழங்கியதாக குறிப்பிட்ட நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபன தலைவரால் இந்தப் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த…
QR முறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும்…
பேரீச்சம் பழத்திற்கான வரி குறைப்பு
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி…
கோதுமை மாவின் விலை குறைப்பு
ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலையை குறைக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் ப்ரீமா மற்றும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, 450 கிராம்…
பாணின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகவும் வகையில் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கிராம் ப்ரிமா…