உலகளவில் 2 வது இடத்தைப் பிடித்த சவூதி அரேபியா
2022 ஆம் ஆண்டில் 16.6 மில்லியன் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவை பார்வையிட்டனர். 2022 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த சிறந்த நாடுகளில், உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், 12 இடங்கள் முன்னேறி சவூதி அரேபியா உலகளவில்…
எழுதப்படாத விதியை மாற்றியமைத்த எர்டோகான்
இப்படி தூக்கம் தொலைத்து கட்டியெழுப்பிய தேசத்தின் தலைவனுக்கு சவால் மிகுந்த ஐந்தாண்டுகள் எதிரே உள்ளன. இதுவரை தனது அரசியல் வரலாற்றில் தான் சந்தித்த எந்தவொரு தேர்தலிலும் தோல்வி கண்டிராத அசாதாரண தலைமைக்கு இனிமேல் தனது திட்டங்களை தோல்வியடைய விடாமல் முன்னெடுக்கும் பணி…
லிட்ரோ விடுத்துள்ள அறிவிப்பு
லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர் கோரிக்கையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய முனையத்தில்…
ரூபாவின் பெறுமதி இன்று, கணிசமாக அதிகரிப்பு
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் டாலரின் மதிப்பு ரூ. 298 திங்கட்கிழமை (22) தொடர்ந்து சரிந்து ரூ. 292 வெள்ளிக்கிழமைக்குள் (26). டாலர்…
நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் சந்தையில் விலை வீழ்ச்சி என்பனவே விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு…
மாணவிகளே வீதிகளில் தொந்தவா..? துணிச்சலுடன் பொலிஸாரிடம் முறையிடுங்கள்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…
பாதி வழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. கண்ணீரோடு சுமந்த பெற்றோர்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி- பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை, வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து…
மாணவர்களுக்கும், பெற்றோர்களும் மகிழ்ச்சியான தகவல்
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர வட்டியில்லா கடனை வழங்கும் முன்மொழிவை அடுத்த…
நடுவானில் ஒரு மரணம்
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்…
எரிபொருள் ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிப்பு
அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை திருத்தத்துடன் அதே திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனடிப்படையில் அடுத்த மாதம் முதல் மோட்டார் சைக்கிள்…