• Sat. Oct 11th, 2025

Month: May 2023

  • Home
  • ஜூம்ஆத் தொழுகையை 12.45 மணியுடன் முடிவுறுத்தவும்

ஜூம்ஆத் தொழுகையை 12.45 மணியுடன் முடிவுறுத்தவும்

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜூம்ஆத் தொழுகையினை பிற்பகல் 12.45 மணியுடன் நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்…

கிரடிட் கார்ட் பாவிப்பதை தவிர்க்கும் இலங்கையர்கள்

இலங்கையில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இலங்கையில் செயல்பட்ட மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக இருந்தது. 2023ஆம்…

நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில்…

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில்…

ஜனாதிபதியின் விசேட உரை நாளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக விசேட உரை ஒன்றை நடத்த உள்ளார். நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு வீட்டுக்கு

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கொழும்பு தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவசர தேவைகளுக்கு 0112 686 087 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கொழும்பு தீயணைப்புப் பிரிவு…

A/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

“கவலைப்பட மாட்டேன்”

தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார் . சென்னை 5 ஆவது முறையாக சாம்பியன் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேசுகையில் , தோனி வெற்றி பெற்றதில்…

சிறு வயதில் ரொட்டி விற்றவர், இன்று துருக்கியின் அசைக்க முடியாத தலைவர்

எர்துவான், போராட்டக்காரர்களை கீழ் மக்கள் என்று விமர்சித்தார். அவரது அமைச்சரவை சகாக்கள் 3 பேரின் மகன்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினர். இந்தப் போராட்டம் எர்துவான் ஆட்சியின் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு மக்களாட்சிக் குடியரசாக அல்லாமல் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் போன்று அவர்…