• Sat. Apr 4th, 2026

“கவலைப்பட மாட்டேன்”

Byadmin

May 30, 2023

தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார் .

சென்னை 5 ஆவது முறையாக சாம்பியன் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேசுகையில் ,

தோனி வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த வெற்றி அவருக்கானது என்று விதி எழுதப்பட்டிருக்கிறது . அவருக்கு எதிராக தோல்வி அடைந்ததை நினைத்து கவலைப்பட மாட்டேன் .

நான் கடந்தாண்டு கூறினேன் , நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று . நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர் .

தோனி சென்னை அணி எங்களைவிட நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள் , சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடினார் எனத் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *