• Sat. Oct 11th, 2025

Month: July 2023

  • Home
  • “நீங்களே ஒரு பெண் பாருங்கள்..”- ராகுல் காந்தியின் திருமண கோரிக்கைக்கு நகைச்சுவையாக பதிலளித்த சோனியா காந்தி

“நீங்களே ஒரு பெண் பாருங்கள்..”- ராகுல் காந்தியின் திருமண கோரிக்கைக்கு நகைச்சுவையாக பதிலளித்த சோனியா காந்தி

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள வயல்களுக்கு ராகுல் காந்தி சமீபத்தில் நேரில் சென்றார். அப்போது அங்குள்ள பெண் விவசாயிகளிடம் தங்களை விரைவில் டெல்லிக்கு அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சிலர்…

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு…

ஜெட்வேகத்தில் அதிகரித்த X பயனர்களின் எண்ணிக்கை

அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் “எக்ஸ்” என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தினரின் “திரெட்ஸ்” எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக…

கப்ர் வாசிகளின் கதறல்கள்

இன்று தொழுகையில் ஈடுபடலாம் என  நான் உத்தேசித்திருந்தேன், எனினும் நான் நேற்றிரவு திடீரென்று மரணித்துவிட்டேன்!🤔நாளை முதல் நல்வழியில் மாத்திரமே உழைத்து உண்ணலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் நேற்று நடந்த திடீர் வீதி விபத்தில் நான் மரணித்துவிட்டேன். 🤔இனியாவது உறவினர்களோடு உறவைப் பேணி நடக்கலாம்,…

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது…

மனநல சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, வைத்தியசாலை ஊழியர்களினால் கொலை

முல்லேரியா, அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி வைத்தியசாலை உதவியாளர்கள் மூவரால் தாக்கப்பட்டு மரணித்துள்ளார். குறித்த சம்பவத்திற்குக் காரணமான வைத்தியசாலை உதவியாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (28 .07.2023) மாலை வேளையில் இருவரும், இரவு ஒருவருமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

அதிரடி காட்டும் பெண் கிராம சேவையாளர்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – வத்திராயன் பெண் கிராமசேவையாளர் எடுத்த துணைச்சலான நடவடிக்கையால்   பலரையும் வியக்கவைத்துள்ளார். தன் துணிச்சலான நடவடிக்கையால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்களை கதிகலங்க வைத்துள்ளார் வத்திராயன் பெண் கிராமசேவையாளர்.யாழ் குடநாட்டில் சட்டவிரோத செயல்கள் , வன்முறைகள் அதிகரித்து வரும்…

ராஜாங்க அமைச்சரின், அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கூறுகையில், புதிய முறைமை நடைமுறையாகும்…

இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் – சியம்பலாபிட்டிய

இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின்…