பேர்சி அபேசேகர தொடர்பில் பரப்பப்படும் தகவல் பொய்யானது
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி மற்றும் தீவிர ஆதரவாளராக கருதப்படும் பேர்சி அபேசேகர தொடர்பில் பரப்பப்படும் தகவல் பொய்யானது என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 87 வயதாகும் பேர்சி அபேசேகர இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ரசிகராகவும், அணியின்…
இலங்கையின் மேலும் 4 இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை இலங்கை ஏற்கனவே கொண்டுள்ளது.…
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் தேடும் இலங்கையர்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதனை ஆய்வு எக்ஸோமார்ஸ் ரோவரின் தொழில்நுட்ப தலைவராக இலங்கை பொறியாளர் இந்திரஜித் மஹிலால் டி சில்வா பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. அவர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் எக்ஸமார்ஸ் என்ற ரோபோ ரோவரின் தொழில்நுட்ப…
சுகாதார அமைச்சுக்கு கிடைத்த அறிக்கை!
நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சமீபத்திய மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.வைத்தியர் – நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை…
ஜனாதிபதியின் விசேட உரை!
ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில்…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இயந்திரம் ஒன்று செயலிழப்பு!
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது.இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு இயந்திரம் இதற்கு முன்னர் தற்காலிகமாக…
சிலி நாட்டு கடற்கரையில் மிகப்பெரிய நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது
கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொது…
தவறாக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி: வழக்கை எதிர்கொள்ளும் காவல்துறை அதிகாரி
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள நகரம் டெட்ராய்ட். கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் சேர்ந்து தனது காரில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு அப்பெண் பலருடன் பேசினார். பிறகு அப்பெண்ணும் ஆணும்…
டுவிட்டரில் அந்த வார்த்தையை நீக்கிய ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் டுவிட்டர் முகப்பு பகுதியில் மக்களவை உறுப்பினர் (Member of Parliament) என குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக…