சீனாவில் 16 – 18 வயது சிறுவர்களுக்கு தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு
சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும்…
இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் வலியுறுத்துகிறது.நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிடுகின்றார்.எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு…
தங்கத்தின் விலையில் இன்றும் வீழ்ச்சி
முழு விபரம் தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 617,515.00 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,790.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 174,300.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின்…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில்…
ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு
ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை…
இந்தியாவிடம் இருந்து கிடைத்த 450 மில்லியன் இந்திய ரூபாய்!
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,…
கொழும்பு – அபுதாபி இடையில் குறைந்த கட்டண விமான சேவை
இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த விமான கட்டண சேவையை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அங்கிகாரம் வழங்கியுள்ளது. குறித்த வெளிநாட்டு விமானச் சேவையை செயற்படுத்துவதற்காக…
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில்…
பிடிபட்டுள்ள அரிய மீன் – பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்
பொலன்னறுவையில் அரிய வகை மீன் இனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பெலெட்டியா ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு சுமார் இரண்டரை அடி நீளமுள்ள இந்த மீன் கிடைத்துள்ளது. நேற்று மாலை இந்த மீன் விலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தினசரி மீன்…
உம்றா செல்ல பாஸ்போட் – கொழும்புக்குச் சென்று வரும்வழியில் 4 பேர் உயிரிழப்பு
தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர்…