• Sun. Oct 12th, 2025

Month: September 2023

  • Home
  • குமார் தர்மசேன தொடர்பில் ICC எடுத்துள்ள தீர்மானம்!

குமார் தர்மசேன தொடர்பில் ICC எடுத்துள்ள தீர்மானம்!

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான  நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பெயரிட சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.நடுவர்களில் குமார் தர்மசேனவும் இடம்பெற்றுள்ளார்.இந்த போட்டித் தொடருக்கு 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள்…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அதன்படி, 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு மாலை…

டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாவா…

ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட மற்றும் கலவான…

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.1,550 மில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (08) பயனாளிகளின் கணக்குகளில்…

உயர் தர பரீட்சை தொடர்பில் விளக்கம்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் மதிப்பீடுகளுக்காக இன்று (07) முதல் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் மதிப்பீடுகளுக்காக விண்ணப்பிக்க…

போலி அடையாள அட்டையை காட்டி, பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி, பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரந்துடுவ பொலிஸார் சந்தேக நபரை…

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மற்றுமொரு குழந்தை உயிரிழப்பு!

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த செய்தி வெலிகம – நலவன பகுதியில் பதிவாகியுள்ளது. குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான…

அமெரிக்க கிறீன் கார்ட் ஆசை, 18 நாட்களில் A/L பரீட்சையில் சித்தியடைந்த 40 வயது நபர்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெறும் நோக்கில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தேற்றி பரீட்சையில் சித்தியடைந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் தொடர்பில் செய்தியொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை உயன்வத்தையைச் சேர்ந்த நளின் தர்ஷன வீரதுங்க என்ற 40 வயதான நபர் 18 நாட்களில்…

புற்றுநோயுடன் A/L பரீட்சையில் சிறந்த பேறுபேறுகளை பெற்ற மாணவன்

புற்றுநோயுடன் போராடி உயிரியல் பிரிவில் A/L பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. யோஹான் தெவ்திலின என்ற இந்த மாணவர் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அதற்கமைய, மாணவர் இரண்டு ஏ…