• Sun. Oct 12th, 2025

Month: September 2023

  • Home
  • எயார் அரேபியாவின் அறிவிப்பு

எயார் அரேபியாவின் அறிவிப்பு

அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் குறைந்த கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த விமான சேவை,…

அஷ்கர் கமால்டீனுடைய ஜனாசா பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

பொலிஸ். திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஷ்கர் கமால்டீன் அவர்களது ஜனாசா  வத்தளையிலிருந்து  கொழும்பு 7 ஜாவத்தை பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்பட்டது.   ஜாவததை பள்ளிவாசலில் அன்னருக்கான இறுதி மரியாதையை உயர் பொலிஸ் அதிகாரிகளினால்  செலுத்தப்பட்டு ஜனாசாவை…

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டொலர் வலுவடைந்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற யூக அடிப்படையில், முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய்…

பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு

2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.மேலும் விண்ணப்பத்துடன் கூடிய கையேட்டை…

Cathay Pacific மீண்டும் கட்டுநாயக்கவிற்கு…

ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி முதல், Cathay Pacific ஹொங்கொங்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கும் கட்டுநாயக்கவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் விமானங்களை இயக்கவுள்ளது.

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில்  ஈடுபடுகின்றவர்களுக்கும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது, தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும், எக்ஸ்பிரஸ்…

சசித்ர சேனாநாயக்க கைது

பணத்துக்காக போட்டி நிர்ணயம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (06) காலை விளையாட்டு ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவில் சரணடைந்துள்ளார்.சசித்ர தனது சட்டத்தரணிகளுடன் சுகததாச விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பிரிவுக்கு வந்திருந்தார்.இதனையடுத்து,  கைது செய்யப்பட்ட…

இணையத்தள பயனாளர்களுக்கான முக்கியச் செய்தி!

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப்…

பணத்தை வௌிநாடுகளில் பதுக்கியவர்களுக்கு சிக்கல்

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வௌியிட்டுள்ளது.இதன்படி, குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என…

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில்…