லாப் காஸின் விலையும் அதிகரிப்பு
லாஃப் காஸின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 லாஃப் காஸின் புதிய விலை ரூபாய் 3,835 ஆகும்.
ரூபாவின் பெறுமதியில் இன்று வீழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (செப். 04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 311. 42 முதல்…
விலையை உயர்த்தியது லிட்ரோ (முழு விபரம் இணைப்பு)
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூபாய் 145 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட விலை ரூ. 3,127 ஆகும். 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை…
ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண்ணும், அவரது கணவரும்
கொழும்பில் ஆண்களை மயக்கி கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலையில் இருளடையும் நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை பாலியல் நடவடிக்கைக்கு அழைத்து சென்று கணவருடன் இணைந்து தங்க நகை மற்றும் பணம்…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் ; கல்வி அமைச்சர்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.…
தேர்தல்கள் அலுவலகம் திறப்பு
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்று (03) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் இன்று (03) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தில் பெயர்ப்பலகை, நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.…
கொழும்பில் வெள்ளம் புகுந்தது – மரங்கள் விழுந்தன, வீதிகளில் தடை
கொழும்பில் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீதிகள் தடைப்பட்டுள்ள அதேவேளை பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன. கொழும்பில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கோட்டை, மருதானை, பஞ்சிகாவத்தை, பொரளை, சேதவத்தை, ஆர்மர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…
புதிய முறையில் மீண்டும் வரும் QR முறை!
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘க்யூஆர்’ அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய…
எனது மரணத்திற்கு பிறகும், நிதி தொடர்ந்து கிடைக்கும் – யூசுப் அலி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யூசுப் அலி வழங்கிய 1 1/2 கோடி. உலகப்புகழ் பெற்ற மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் திருவனந்தபுரத்தில் மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக Different Art Centre (DAC) என்ற பெயரில் சிறப்பு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.…