• Wed. Jun 10th, 2026

Month: October 2023

  • Home
  • காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

காஸா சிறுமியின் இறுதி உயில் (வஸிய்யத்)

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, முன்னாள் இஸ்ரேலிய அதிபர் பெற்றுக்கொண்ட பலஸ்தீன் குடியுரிமை

1948ம் ஆண்டுக்கு முதல் ஐரோப்பிய பரதேசியும், முன்னால் இஸ்ரேலிய அதிபருமான சைமன் பெரேஸ், பலஸ்தீன அரசிடம், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, அந்த வாக்குறுதியில் “தாம் ஒருபோதும், பலஸ்தீன் தேசத்திற்கு துரோகம் இழைக்க மாட்டேன்” என ஒப்பமிட்டுப் பெற்றுக் கொண்ட, பலஸ்தீன்…

பஹ்ரைன் நாட்டில் தொழில் செய்தபடி, பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட இந்திய வைத்தியர் கைது

பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது…

வீடு திரும்பிய டயானா கமகே

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மணித்தியாலங்களில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட…

15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இன்று மாலை 05.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்…

ஆஸ்திரேலியாவில் மாபெரும் பேரணி

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது பேரணி நடத்துகின்றனர்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் 38 இலங்கை விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் உள்ளடக்கம்

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன்,க…

இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்

குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி…

இலங்கையில் பிரபல தொழிலதிபர் மரணம்

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இலங்கையின் முன்னணி கோடிஸ்வரர்களில் ஒருவரான இவர்…

பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இன்று -21- அதிகாலை சுட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நிலைய பொறுப்பதிகாரியின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தற்கொலையா அல்லது யாரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது…