• Wed. Jun 10th, 2026

Month: October 2023

  • Home
  • கடைசியாக வரைந்த படம் இது

கடைசியாக வரைந்த படம் இது

இது முஜாஹித். 7 வயது. காசாவில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற போது, வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைசியாக வரைந்த படம் இது.  நேற்றிரவு (23) அவரது வீட்டின் மீது அக்கிரமம்…

காசா மீதான தாக்குதலை நிறுத்து, நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது

கத்தார் அமிர் – ஷேக் தமீம் பின் ஹமாத்:  ‘காசா மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம்.  நிபந்தனையற்ற கொலைக்கு இஸ்ரேலுக்கு பச்சை விளக்கு காட்டக்கூடாது.’

7 நாடுகளுக்கு விசா இன்றி பிரவேசிக்க அனுமதி – 2 வல்லரசுகளும் உள்ளடக்கம்

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு…

உலகக் கிண்ண தரவரிசையில் திடீர் மாற்றம்: முதலிடத்திற்கு முன்னேறிய அணி

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக்கிண்ண போட்டி தரவரிசை பட்டியலில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று (22.0.2023) இடம்பெற்ற போட்டியின் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற வகையில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது. இந்திய அணியின் நிகர ஓட்ட விகிதம் +1.353…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத  இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர்…

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஆண்டுக்கு 2 முறை மட்டுமே மின்சார சபையில் திருத்தங்களைச்…

23 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு…

மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவடையும்

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக…

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுகாதார அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்தால் 5000 ரூபா கொடுப்பனவு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூ.5,000 வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி 1, 2024 வரை செயல்படுத்தப்படும், இந்த காலகட்டத்தில்,…