‘பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ – தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம்
டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியுள்ளனர். “புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை…
9 ஆம் தரத்தில் O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவனின் கனவு
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் சிறந்த சித்திகளை பெற்றுள்ளார். தனமல்வில தேசிய பாடசாலையில் 09 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்திகளைப்…
கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை, 2024ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…
ஜனாதிபதி மற்றும் பில்கேட்ஸூக்கும் இடையில் சந்திப்பு
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும்மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார்.டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்…
மூன்று மாநிலங்களில் வெற்றியை உறுதி செய்த பாஜக!
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூன்று…
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்க புதிய திட்டம்!
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரையில் நேற்று (02) பிற்பகல் வழிபாட்டில்…
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள்
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் பதில் பணிப்பாளராக தேதுனு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.பதில் பிரதிப் பணிப்பாளராக சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
பெண்களுக்கு புட்டின் வழங்கும் அறிவுரை
நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில்…
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய சவுதி தூதரகம்
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்ற இராஜதந்திர அறக்கட்டளை பஜாரில் பங்கேற்றது. இதன் வருமானம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இவ்வாண்டு…
மலைத்தொடரில் சிக்கித் தவித்த 180 மாணவர்கள்
ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 60 மாணவர்களும் 120 மாணவிகளும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாகும்.…