இலங்கையில் மாணவிகளின் நெகிழ்ச்சியான செயல் : பாராட்டும் பொலிஸார்
அனுராதபுரத்தில் இரண்டு மாணவிகளின் நேர்மையான செயற்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மீகலேவ நகர வீதியொன்றில் கிடந்த பெருந்தொகை பெறுமதியான தங்க நகைகளை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கடந்த 24ஆம் திகதி 500,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருள் மற்றும் பணப்பை…
கத்தார் அமீர் செய்த, உதவிக்கு நன்றி தெரிவிக்கிறேன் – பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டோஹாவில் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் உள்ள பிரேசிலியர்களை விடுவிப்பதற்கும் அவர் செய்த…
ருவாண்டாவை வீழ்த்தி முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதிபெற்ற உகாண்டா
கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக் கிண்ண தொடருக்கான ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா தனது கடைசி ஆட்டத்தில் ருவாண்டாவுக்கு எதிராக…
உலகக் கோப்பையை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகி, அதில் விளையாடுவதுடன், உலகக் கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு என அண்மையில் 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் சாதனை படைத்த மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு…
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை, இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது – ஜேர்மன்
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் காசா போர்நிறுத்தத்திற்கு அப்பால் ஒரு அரசியல் செயல்முறைக்கு செல்லும் பாலத்தை நாம் கட்ட வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அண்மைய காலங்களில் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் சார்பான…
O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!
2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 394,450 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 78,103 தனியார் விண்ணப்பதாரர்களும்…