• Wed. Jun 10th, 2026

Month: February 2024

  • Home
  • ஆப்கானுக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு

ஆப்கானுக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.தம்புள்ளையில் இடம் பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில்…

44 % சதவீதமான மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும்!

44 % சதவீதமான மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நேற்று (16) யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பிலே இதனை தெரிவித்தார். அவர் மேலும்…

சுற்றுலாத்துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி

நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) தங்கல்ல முதல் காலி வரையுள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு நேரடியாக…

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் நியூயோர்க்கில்…

ஆசிரியையின் 2 கால்களையும் வெட்டியெடுத்து அக்கிரம

ம்காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக நேற்று -17- மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் பாடசாலை ஒன்றில்…

குற்றவாளிக்கு பாலியல் உணர்வுகளை, இல்லாமல் செய்யும் சட்டம் அமுல்

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் மடகஸ்கார் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு படிப்படியாக பாலியல் உணர்வுகளை இல்லாமல் செய்யும் சிகிச்சை அளிக்கும் சட்டம் மடகஸ்கார்…

Muslimvoice E-paper 42, 15.02.2024

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை…

யாழில் தவளை ஐஸ்கிரீம்

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14) ஐஸ்கிரீம் குடிக்க சென்றவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் குறித்த குளிர்பான விற்பனை…

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் ஒன்றிணைவோம் !

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.அரசியல் பிளவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, தேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த…