ஏனைய அரசியல்வாதிகளை போல் வாக்குறுதிகளை மீறவில்லை
தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து…
ஜனாதிபதி ரணிலின் மே தின உரை
வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட…
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய…
கிரிக்கெட்டால் பறிபோன உயிர்
இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்தார்.நாவலப்பிட்டி – மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர்…
சீனாவில் பாரிய மண்சரிவு – பலர் பலி
தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வாகனங்கள் சிக்கிய விபத்தில்19 பேர் பலியாகினர்.மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இன்றைய உள்ளூர்…
இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது துருக்கி
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் மேல்முறையீட்டிற்கு ஆதரவாக, நாடு ஈடுபட முடிவு செய்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய அறிக்கையில், துருக்கியின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் கூறினார். நாடுகளுக்கிடையேயான தகராறுகளை தீர்ப்பளிக்கும் ஐ.நா நீதிமன்றமான ICJ, தென்னாப்பிரிக்கா தாக்கல்…
பஸ் கட்டணம் குறையுமா..?
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து பயணக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். பேருந்து கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின்…
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக்கொள்ளல் சம்பந்தமாக
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரிட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறுவதுடன் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரிட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக்…
இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் வாய்ப்பாக அமைந்த சவூதியின் (WEF) சிறப்புக் கூட்டம்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சிறப்புக் கூட்டம், அதிகரித்து வரும் எல்லை தாண்டிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஸ்திரத்தன்மை,…
சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது
மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை…