பெண்களிடம் பேசக்கூடாத ஆறு விஷயங்கள் ….
1 .பெண்கள் வயசு பத்தி பேச்கூடாது. 2.அவங்க உடல் அமைப்பு பத்தி பெண்கள் கிட்ட பேசக்கூடாது .என்ன இப்படி குண்டாகிட்டே இந்த மாதிரி பேசவே….கூடாது 4.பெண்ணோட மாமியாரை பத்தி அந்த பெண் கிட்டபுகழ்ந்து தவறி கூட பேசக்கூடாது. 5 பெண்ணோட சமையல்…
நல்ல தாம்பத்யம் என்றால் என்ன.,.
தாம்பத்தியம் என்னும் அறம்..கணவன் மனைவி இருவரும் இணைந்து சேர்ந்து வாழ்வதற்கான ஒரு காரணம்..வரையறை.. மனதால்..உள்ளத்தால்..இதயத்தால் இணைந்து பின்பு உடலால் இணைவதே அழகான தாம்பத்தியம்.. காதல் இருவரையும் இணைக்கும் பாலமாக/ கருவியாக இருப்பது.. மனதின் மொழியையும்.. உடலின் மொழியையும்.. இருவரும் ஒரு சேர…
மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்!
மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும்அன்பு தேவதைகள்! ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்! பெண் என்கிற கிரீடம் அழகு தான்என்றாலும் அவளை வெளியில்உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்! கணவர்கள் கொஞ்சம் கை…
ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை
மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி…! இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது காரணம் … எங்கள் மகளை திருமணம் செய்து…
தோசை தவா பீட்சா
வீட்டிலேயே ஈஸ்ட் எதும் சேர்க்காமல் ஓவென் இல்லாமல் தோசை தாவால பிட்ஸ்சா செய்து பாருங்கள் ரொம்ப ஈஸியா அரை கப் அளவு மைதா அதனுடன் கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ,கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா ,1 ஸ்பூன் சர்க்கரை ,2…
யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது (கற்பனைக் கதை)
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக்…
பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?
இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்…….🧑🤝🧑
நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயேமஹாராணிகள்….
பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்… இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்… இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்…. ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்….. அடுக்கு மாடி வீடிருக்கலாம்… அதட்டி வேலை வாங்க ஆள்…