• Mon. Oct 13th, 2025

Month: August 2024

  • Home
  • கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது!

கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது!

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த இசைக் கச்சேரியை ‘எதேர அபி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை…

வயநாடு நிலச்சரிவு – 10 கோடியை அள்ளிக் கொடுத்த மோகன்லால்!

வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வரும் நிலையில், நடிகர் மோகன்லால் 3 கோடி (இலங்கை ரூபாவில் 10.71 கோடி ரூபாய் ) நிதி…

வனிந்து ஹசரங்க விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் இன்று (03) இரவு அறிவித்ததுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது…

கத்ததாரில் ஹனியேவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

இஸ்ரேல் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் தெஹ்ரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகளை கத்தார் இன்று நடத்த உள்ளது. ஹனியே ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் மற்ற உறுப்பினர்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்தார்.…

அயர்லாந்து செல்லும் இலங்கை அணி!

ஆசிய கிண்ண செம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 ரி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டிக்காக இம்மாதம் 6 ஆம் திகதி அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்திற்கு…

67% மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய…

இணைய குற்றச் செயல்கள் – 8 வௌிநாட்டு பிரஜைகள் கைது!

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர். காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள…

தங்க தாமரை மலருடன் ஒருவர் கைது!

தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (01) கைது செய்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹார பிரதேசத்தில் மாத்தளை குற்றப்…

மத்திய கிழக்கில் பதட்டம் – தேவையான நடவடிக்கைகள் தயார்!

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.…

இலங்கையர்களை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார். லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள்  தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத்…