தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3…
நட்டஈட்டு பணத்தை காசா, சிறுவர்களுக்காக ஒதுக்கிய கால்பந்து நட்சத்திரம்
முன்னாள் ஆஸ்டன் வில்லா மற்றும் எவர்டன் முன்கள வீரர் அன்வர் எல் காசி, தனது முன்னாள் கிளப்பான மைன்ஸ்க்கு எதிராக பணிநீக்க வழக்கில் வெற்றி பெற்ற பிறகு, காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக தனது £1.27 மில்லியன் செட்டில்மென்ட்டில் மூன்றில் ஒரு…
முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி!
கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரியை 17 – 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
அடிப்படைவாதத்திற்கும் ஒருபோதும் இடமில்லை
எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல் யுகம் ஒன்று உருவாகி இருக்கிறது. கோபம், போட்டி, பகை, இனவாதம், மத வாதம் பழங்குடிவாதம், நிறவெறி சாதிப் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். நாடு வங்கரோத்து அடைந்து 220 இலட்சம் மக்கள் தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில்…
121 பேரை பலியெடுத்த எலி!
இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின. மேலும் அரிய…
தேர்தல் முறைப்பாடுகள் 901 ஆக அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட விதிகளை மீறியதாக கூறப்படும் 65 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய, கடந்த…
அரச ஊழியர்களுக்கு பல சலுகைகள்!
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சிரேஷ்ட…
உலகின் 2 ஆவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டது
ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் 2ஆவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது. இந்நிலையில் இங்கு கனடாவின் லூகாரா டைமண்ட்…
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு இழப்பீடு – ஜனாதிபதி ரணில்
என்கிறார்கள். அதனால் எமக்கான உதவிகள் கிடைக்காமல் போகும். டொலரின் பெறுமதி 400 வரையில் அதிகரிக்கும். சிலவேளை 450 ஆகவும் அதிகரிக்கலாம். பணம் இன்றி எரிபொருளும் இன்றி தேங்காய் எண்ணெய் மூலம் வாகனம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை வேண்டுமா? இங்கிருந்து முன்னோக்கி…