• Sat. Oct 11th, 2025

Month: September 2024

  • Home
  • முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். காலமாகும் போது அவருக்கு வயது 74 ஆகும். ஸ்ரீலங்கா…

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வருமான வரியினையும் , 2024 செப்டம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும் என உள்நாட்டு இறைவரித்…

புதிய அமைச்சுகளின் விடயப்பரப்பு மற்றும் நிறுவனங்கள் வர்த்தமானியில் வௌியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44 உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின்…

இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை – இரு மெண்டிஸ்களும் சதம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் மற்றுமொரு இமாலய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 178…

முன்னாள் எம்.பிக்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து…

53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க, மேல் மாகாண சபைக்கு சொந்தமான…

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) வழங்கி வைத்தார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி…

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு KOICA முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின்…

ரயில்வே திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை!

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் பெங்கிரிவத்தை ரயில் கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் பாதையில் உள்ள மதகு ஒன்றின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணி முதல்…

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக…