• Sat. Oct 11th, 2025

Month: September 2024

  • Home
  • பயணிகளின் பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் கைது

பயணிகளின் பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர், இலங்கை விமானச் சேவையில் பணிபுரியும் ஊழியர் என தெரியவந்துள்ளது. மலேசியாவில் இருந்து…

உர மானியத்தை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

பழைய முறையிலேயே மீண்டும் வீசா

முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்…

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாம

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர்…

கமிந்து மெண்டிஸின் உலக சாதனை!

தொடக்க ஆட்டத்தில் இருந்து தொடர்ந்து 8 போட்டிகளில் 50 ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் இன்று படைத்துள்ளார். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் 02வது டெஸ்ட்…

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம்

மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் நெடுநாள் மற்றும் ஒரு நாள்…

பொதுத் தேர்தல் 2024 : தபால் மூல விண்ணப்பம் குறித்து வௌியான அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலிலும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர்…

அநுரகுமாரவின் அதிரடி – சலுகைக்காக ரணிலிடம் ஓடியவர்களுக்கு ஆப்பு

ரணில் ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை லைசன்களை (அனுமதிபத்திரம்) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…