அரிசி விலை தொடர்பில் வௌியான தகவல்
2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற…
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
வீட்டுக்கு வீடு வாசல் படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவன் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சினைகளை வீட்டுக்கு வெளியே விட்டு வர வேண்டும், பிரச்சினைகளோடு…
கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.
● உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம். ● உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள் உங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் இருந்து…
‘அஸ்வெசும’ தொடர்பில் ஆராய விசேட குழு
அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். விடயத்திற்கு பொறுப்பான…
1,700 ரூபா சம்பளம் – நாடகமாடியவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ‘ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத்…
மஸ்ஜிதுல் ஹரமைன் ஹீரோக்கள் எனப்படும் தூய்மை பணியாளர்கள்
பலத்த மழை காரணமாக, மஸ்ஜிதுல் ஹரமில் 🕋 மதாஃபில் தேங்கிய மழை நீரை, ஹரமைன் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சுத்தம் செய்கிறார்கள்…
கடவுச்சீட்டுக்காக காத்திருப்பவர்களிடம் மோசடிக் கும்பல்கள் அட்டகாசம்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற…
அரச சொத்துக்கள், இலஞ்ச, ஊழல், மோசடிகள் – முறையிட அவசர தொலைபேசி இலக்கம்
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில்…
H ஸ்டுடியோ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட் தலைமையில் கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது.…
சீட்டித்துணிப்பாவடையும்பட்டுப்பாவாடையும்(சிறுகதை)
மாலாவும் வள்ளியும் ஒரே வயசு சேக்காளிங்க. ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தரு அம்புட்டு நெருக்கம்பள்ளிக்கொடத்துக்க்குப் போகும்போது ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் போவாக.யாரு மொதல்ல கெளம்புறாங்களோ அவங்க மத்தவங்களைப்போயி கூட்டிட்டுக் கெளம்புறதுதான் வழக்கம். ரெண்டுபேரும் வேறவேற தெரு மாலா கொஞ்சம் வசதி வள்ளி சாதாரணத்துக்கும்கொஞ்சம் கம்மிதான் வசதியில.வள்ளி…