• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு

வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

8 மில்லியன் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது

அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நொச்சியாகம பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று…

இந்த வருடம் மின் கட்டண திருத்தம் இல்லை

இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எமது ‘அத தெரண’ செய்திப் பிரிவின் விசாரணையில், இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே…

ஜனாதிபதி அநுரவின் ஜனன தினம் இன்று

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது ஜனன தினம் இன்றாகும். இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார். அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24…

விருப்பு வாக்கில் சகோதரனை வீழ்த்திய சகோதரி

இந்தியா – வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.…

வாகன இறக்குமதி தொடர்பில் IMFஇன் நிலைப்பாடு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் இன்று…

வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன. பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல்…

மகா பராக்கிரமபாகு மன்னனின் அரசவையின் 4 முஸ்லிம்கள்

பொலன்னறுவை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த, மகா பராக்கிரமபாகு மன்னனின் அரசவையின் 16 பேரில் 4 பேர் முஸ்லிம் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய தகவல் காத்தான்குடியில் உள்ள நூதனசாலையில் உள்ளது.

வீடொன்றின் முன் 10 அடி நீளமான முதலை உயிருடன் பிடிபட்டது

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று இன்று (23) உயிருடன் பிடிபட்டது. வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் பதற்றம்

பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று (22) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை உருவானது. பாதிக்கப்பட்ட தரப்பினர் கொரியாவுக்கான E-8 விசாக்களுக்கு அனுமதி கோரினர். போராட்டத்தை தொடர்ந்து, அதனை சத்தியாக்கிரக போராட்டமாக மாற்றும் வகையில், பணியகத்தின் முன்புறம் உள்ள…