• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • ஆசனத்தால் கோபமடைந்த அர்ச்சுனா- பாராளுமன்றில் நடந்தது என்ன?

ஆசனத்தால் கோபமடைந்த அர்ச்சுனா- பாராளுமன்றில் நடந்தது என்ன?

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (21) இடம்பெற்றது. இன்றைய முதல்நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான தவணையின் முதல் கட்டம் டிசம்பர்…

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

NPP அரசாங்கத்தில் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள Dr ரிஸ்வி சாலிக்கும், பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி முனீர் முளப்பருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள். பல்லின மக்கள் வாழும் எமது தேசத்திற்கு, உங்கள் நியமனங்கள் பயனுள்ளதாகட்டும். பதவிகளை வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார…

பணவீக்கம் குறைவடைந்தது

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது. செப்டெம்பர் 2024 இல் 0.5% ஆக…

இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அணித்தலைவர் டெம்பா பவுமா உள்ளிட்ட 14 வீரர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், ஐ.சி.சி…

கொழும்புக்கு அழைக்கப்பட்ட தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் பாராளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.…

படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும்!

புத்தகம் சுமந்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகுமா… படிப்பென்பது பட்டங்களை குவித்து வைப்பதால் வந்துவிடுமா… படிப்பென்பது ஒழுக்க மாண்புகளாகும், பண்பாட்டு விழுமியங்களாகும்…

யார் அறிவாளி?

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு…

வாழ்க்கைச் சுற்றோட்டம்

4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பதுஉனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.…

சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார். அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்…