• Fri. Nov 28th, 2025

Month: December 2024

  • Home
  • தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுதத் மஹதிவுல்வெவ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கத்தில் பாரிய மாற்றம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2024 நவம்பரில் -1.7% ஆக மேலும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஒக்டோபரில் பணவீக்கம் -0.7% ஆக பதிவாகியிருந்ததாக மக்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது,…

ஹட்டன் பேருந்தின் சாரதி தூக்கி வீசப்பட்டமைக்கான காரணம் வௌியானது!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த தனியார் பேரூந்து இன்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, விபத்துக்குள்ளான பேருந்தில், சாரதியின் கதவு பழுதடைந்திருந்தமையும், திடீரென கதவு திறந்த…

இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்

மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை ‘Ca’ இலிருந்து ‘Caa1’ ஆக உயர்த்தியுள்ளது. கடனாளர்கள் 12.55 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை மாற்றியமைத்ததை அடுத்து, குறைந்த வெளிப்புற பாதிப்பு, மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் சிறந்த நிதி மற்றும்…

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி…

முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழப்பு

உலுக்குளம் – பாவற்குளம் பகுதியில் நீபெண் ஒருவர் முதலை கடித்துப் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (21) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில்…

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள்…

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார்…

மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு – வர்த்தமானி வௌியானது

அனைத்து மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63 ஆக நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு மேற்படி வர்த்தமானி அறிவித்தல்…

பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன்…