மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும்
நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.…
பரீட்சைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
புத்தளம் , கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார். பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 6ஆம்…
விடைத்தாள் மதிப்பீட்டுக்காக கவுன் அணிந்து வந்த ஆசிரியர்கள்
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி…
‘இலங்கைக்கு வாருங்கள்’… சீன ஜனாதிபதிக்கு அழைப்பு
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகை தருமாறு சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி…
16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றுடன் குறித்த…
மனித உயிர்களைக் காப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 5 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருப்பது பாரதூரமான நிலைமை என்பதை சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து…
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த நிவாரணம்
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியைத் திட்டமிட்டுள்ளது. இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின்…
இந்திய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் விசேட சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து…
சீன பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி அநுர!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அந்நாட்டு பிரதமர் லீ சியாங்கை இன்று (16) சந்தித்து கலந்துரையாடி உள்ளார். குறித்த கலந்துரையாடல் சீன…