மன்னாரின் சில பகுதிகளுக்கும் வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை
மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச…
இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம்!
பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்லக்கூடிய முதல் 25 இடங்களில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு…
நைஜீரியாவில் கோர விபத்து – 60 பேர் பலி
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது அது வெடித்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான…
சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்
நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் பொதுச் சந்தை வளாகத்திற்கு…
கடந்த 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்
கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (18) காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பிரதான முனையத்திலிருந்து 2293 கொள்கலன்கள்…
அரசுக்கு நெல்லை வழங்கினால் மேலதிக பணம்
அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு நெல் இருப்புகளை கொண்டு வந்து வழங்கும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 2 ரூபாய் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறிப்பிட்ட அளவு நெல்லை அரசாங்க…
நேற்று கூலி வேலை, இன்று நீதிபதி முஹம்மது யாசீன்
இந்தியா – பாலக்காடு மாவட்டம் கூர்க்காபரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யாசீன். இவருக்கு ஏழு வாயதாகும்போது தந்தை குடும்பத்தை உதறிவிட்டுப் போக தாய், தன்னைவிட இரண்டு வயது இளைய சகோதரனுக்கும் நிழலாய் மாறினார் யாசீன். தங்கள் மஹல்லாவில் மாதந்தோறும் வழங்கும் அரிசியை…
நாம் இறந்த பின்னர்..
நாம் இறந்த பின்னர், நம் கதை முடிந்துவிடும் என்றால், அனைத்து ஜீவன்களும் லாவகமாக தப்பிக்க அதுவே ஏதுவாகும். ஆனால் நாம் இறந்த பின்னர் மீள் உயிர்ப்பிக்கப்படுமானால், அங்கு நாம் அணுவணுவாக விசாரிக்கப்படுவோம்.
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த UAE தயார்
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஐக்கிய…
பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு முப்படைகளின் உதவி
எதிர்வரும் பெரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கலஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழிலாளர் ஆதரவை வழங்க நடவடிக்கை…