• Sun. Oct 12th, 2025

Month: February 2025

  • Home
  • மின்னல் தாக்கி மீனவர் பலி

மின்னல் தாக்கி மீனவர் பலி

புத்தளம் , கற்பிட்டி – கண்டல்குழி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற மீனவர் ஒருவர் செவ்வாய் கிழமை (25) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடலுக்குள் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி – கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த என்டன்…

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும்…

வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் வறட்சியான காலநிலை காணமாகப்…

5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து, இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள்…

’’சப்ரகமுவுக்கு’ வியாழன் விடுமுறை

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதற்கான பதில் பாடசாலையானது  சனிக்கிழமை (01) நடைபெறும் எனவும் அத்துடன் குறித்த மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்…

நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வன மலை மேல் பகுதியில் திங்கட்கிழமை(24) பிற்பகல்ஏற்பட்டதிடீர்  காட்டுதீயை  அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் (Bambi Bucket) யின் உதவியுடன் இலங்கைவிமானப்படை இலக்கம் (04)படையணிக்குசொந்தமான(பெல்412ஹெலிகாப்டர்)ஒன்றை பயன்படுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கைவிமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்புசெயலாளர் எயார்வைஸ்மார்ஷல்சம்பத்தூயகொந்தாவின்…

இன்று பல இடங்களில் மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

அநுர அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்ப்பை இன்று மாலை 6 மணியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார…

ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று (23) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட…

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரண பொதி

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக விவசாய கால்நடை, காணி…