• Sun. Oct 12th, 2025

Month: March 2025

  • Home
  • சுகாதார மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்.

சுகாதார மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்.

ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சப்ரகமுவ மாகாண பாடசாலை சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின்” ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) அன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண…

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று இன்று (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை…

நவ்ரூ தீவின் பாஸ்போர்ட்

அவர்களிடம் இழக்க இப்போது ஒன்றுமே இல்லை” என நவ்ரூ பிரஜையான , ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் வணிகப் பள்ளியின் ஆராய்ச்சியாளருமான டைரோன் டீயே கூறுகிறார். அதேவேளை கடந்த காலங்களில் நவ்ரூ தீவின் தங்க பாஸ்போர்ட் திட்டங்களில் பெரும் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு…

ஜெர்மனியில் விமான நிலையங்களுக்கு பூட்டு

முழுவதும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதுஇதனால் விமானப் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆணுறைத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்

திருமணம் மீறிய உறவு என்பது ஒரு திருமண உறவை பாழாக்கும் ஒரு மோசமான விஷயமாகும். மாறிவரும் வாழ்க்கை முறையாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இப்போது திருமணம் மீறிய உறவு என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. திருமணம் மீறிய உறவு ஒருபோதும் பாலினத்தை சார்ந்தது…

சிங்கமலையில் தீ: ஹட்டனுக்கு சிக்கல்

ஹட்டன் சிங்க மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கர் காடு நாசமாகியுளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹெட்லி தோட்டத்தின் வனப்பகுதி ஞாயிற்றுக்கிழமை(9) இரவு ஏற்பட்ட தீ சிங்கமலை வனப்பகுதியில் பரவியது.சிங்கமலை வனப்பகுதியானது ஹட்டன் நகரிற்கு நீர் வழங்கும் பிரதான வனப்பகுதியாகும் தொடர்ந்து…

”இந்த ஆண்டு 4,700 தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும்”

இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 10,000 வீடுகள் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக தோட்டப்பகுதி வீடுகள் கட்டப்படும்…

”மீண்டும் ஒருமுறை கீழிருந்து தொடங்கவுள்ளேன்”

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட…

மஞ்சிக்கடை விபத்தில் 12 பேர் காயம்

கொழும்பு – குருநாகல் வீதி, நால்ல மஞ்சிக்கடை சந்திக்கு அருகில் திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் தம்பதெனிய மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.…

நான்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாத மலை யாத்திரை பருவத்தை முன்னிட்டு, புதன்கிழமை (12) முதல் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க இலங்கை ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி,குறித்த சிறப்பு ரயில்கள் கொழும்பு கோட்டை – பதுளைக்கும் மேலும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் (KKS)…