• Sat. Oct 11th, 2025

Month: March 2025

  • Home
  • விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும்…

நாளை நோன்பு பெருநாள்

கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல்…

சொத்து குத்தகை, வாடகை ஒப்பந்த முத்திரை வரி அதிகரிப்பு

இலங்கையில் சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வாகன வாடகை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு…

மின்சார பொறி ; பலியான நான்கு பிள்ளைகளின் தந்தை

கம்பளை, குருந்துவத்த பெல்லப்பிட்டி பகுதியில்  காணாமல் போன ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட வயல்வெளியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய குறித்த நபர், நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய…

நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆகும். இதில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 115 எச்.ஐ.வி.…

இலங்கையில் தொற்றா நோய்களால் அதிகரிக்கும் மரணங்கள்

நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

நானுஓயா வரை செல்லும் கலிப்சோ ரயில்

புகையிரத பயணிகளின் பயணிகளின் கோரிக்கையை அடுத்து, “கலிப்சோ ரயிலை” நானுஓயா வரை இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, பதுளை ரயில் நிலையத்திலிருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை கலிப்சோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.அதன்படி, ஏப்ரல் 8…

100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில் , 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும். 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.…

விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.…

சவுதியில் புனித நோன்புப் பெருநாள்

சவுதி அரேபியாவில் ஷவ்வால் 1446 மாதத்திற்கான பிறை (29) காணப்பட்டது.(30) ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள் ஆகும்.