டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பம்
2025ஆம் ஆண்டிற்கான டெங்கு ஒழிப்பு திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் 37 உயர் ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி…
மியன்மாரில் நிலநடுக்கம்
மியான்மரை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இடிந்து விழும் ஒரு கட்டிடத்தை இங்கு காண்கிறீர்கள். நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
ஆட்டோ காரர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல்…
காசா மக்கள் குறித்து, பிரிட்டனிடம் ராஜித எழுப்பியுள்ள கேள்வி
இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு…
3 சபைகளுக்கான வாக்களிப்பு திகதி அறிவிப்பு..
பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மேலே குறிப்பிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான…
14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Kமேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி…
தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மாற்றுத் திகதிகள் – ஏப்ரல்…
நேற்று நோன்பு நோற்றேன், பள்ளி நாட்களில் இருந்து, நான் பின்பற்றிவரும் வழக்கம் – சனத் ஜெயசூர்ய
என் முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று (26 ஆம் திகதி – புதன்கிழமை) நோன்பு நோற்றேன், ரமலான் மாதத்தில் பள்ளி நாட்களில் இருந்து, நான் பின்பற்றிவரும் ஒரு சிறிய வழக்கம்
கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை
கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
மாணவர்களின் தூக்கம் குறித்து கவலைமிகு தகவல்
இலங்கையில் 63% மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமை கவலைகளை எழுப்புகிறது என சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே கூறியுள்ளார். சுகாதார ஊக்குவிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குறித்த தகவலை வெளியிட்ட அவர், தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 –…