• Sat. Oct 11th, 2025

3 சபைகளுக்கான வாக்களிப்பு திகதி அறிவிப்பு..

Byadmin

Mar 27, 2025

பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மேலே குறிப்பிட்ட மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு, மே மாதம் 6ஆம் திகதியன்று நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *