மஸ்ஜித் அல் ஹரமில் நேற்று திரண்ட 3.4 மில்லியன் மக்கள்
ரமலானின் 27வது இரவில் மஸ்ஜித் அல் ஹரமில் மொத்த வழிபாட்டாளர்கள் மற்றும் உம்ரா செய்பவர்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக இன்சைட் தி ஹரமைன் தெரிவித்துள்ளது.
16-17 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பில் கவலை
நாட்டில் பெரும்பாலும் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் மனச்சோர்வு உணர்வுகளை அனுபவித்து வருகதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் பிள்ளைகளிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், 22.4% பேர் தனிமையை உணர்கிறார்கள் என்றும் ஆலோசகர், மருத்துவர் டாக்டர்…
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா தபால் நிலையத்தை தபால் திணைக்களத்திலிருந்து நீக்கிவிட்டு…
88 வயது O/L தமிழ் பரீட்சைக்கு தோற்றி,பலரையும் வியப்பில் ஆழத்திய மூதாட்டி
40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்துவிட்டு, 1996 இல் ஓய்வு பெற்ற 88 வயது மூதாட்டி ஒருவர், இம்முறை O/L தமிழ் பரீட்சைக்கு தோற்றி, பலரையும் வியப்பில் ஆழத்தியுள்ளார்.
மகிந்த வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர்புடைய குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்…
எனக்கு லஞ்சம் தர முன்வந்தார்கள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்
மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய…
லிபியாவின் மூத்த அறிஞர் காலமானார்
லிபிய அறிஞரும், முன்னாள் நீதிபதியுமான அலி அபுல் காசிம் அல்-கலாவி லிபிய தலைநகர் திரிபோலியில் 100 ஆவது வயதில் காலமானார், அவரது உடல் தலைநகருக்கு மேற்கே உள்ள ஜான்சூர் நகராட்சியில் உள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. திரிபோலியில் ஒரு அறிவியல்…
30 வருடங்களாக நோன்பு பிடிக்கும் பிரசாத் என்ற அமைச்சர்
தற்போது சேர்த்தலை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் தோழர் பி.பிரசாத் கடந்த 30ஆண்டாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வருகிறார் என்பதும், அரசியல் பொதுவாழ்வில் பயணம் மேற்கொள்ளும் சூழலிலும் ரமலான் மாதம் நோன்பிருக்க தவறுவதில்லை என்று…
டியூட்டரிகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
பொதுமக்களே அவதானம்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று காட்டிக்கொண்டு சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…