கடத்தப்பட்ட கார் – கொழும்பில் நடந்தது என்ன..?
கடத்தப்பட்ட கார் – கொழும்பில் நடந்தது என்ன..? கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார்…
தாத்தாவும், பாட்டியும் கொடூரமாக கொலை – பேரன் வெறிச் செயல்
தாத்தாவும், பாட்டியும் கொடூரமாக கொலை – பேரன் வெறிச் செயல் புத்தளம், சாலியவெவ பகுதியில் உள்ள வீட்டில் தனது பாட்டி மற்றும் தாத்தாவை பேரன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பேரன் கைது…
மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை, திறக்க உதவுங்கள்
மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை, திறக்க உதவுங்கள் கம்பஹா மாவட்டம் ஏக்கலையில் உள்ள பள்ளிவாசலே இது. 1990 ஆம் ஆண்டு ஆரம்ப்பபிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் 5 வேளை, ஜும்ஆ தொழுகையும் நடைபெற்று வந்தது. ஜும்ஆக்கு மாத்திரம் 300 க்கும் மேற்பட்டவர்கள் கூடுவர். எனினும் இப்பள்ளிவாசல் 21-04-2019…
16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், பயிற்சியாளரை தேடி வலைவீச்சு
16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், பயிற்சியாளரை தேடி வலைவீச்சு 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர். கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில்…
கடந்தமாதம் எத்தனை மில்லியன் டொலர்களை இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பினார்கள் தெரியுமா..?
கடந்தமாதம் எத்தனை மில்லியன் டொலர்களை இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பினார்கள் தெரியுமா..? மார்ச் 2025 இல் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, இது மார்ச் 2024 இல் பதிவான 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் பிப்ரவரி…
இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி…
28 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்து வந்தவர்கள் கைது
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Govpay மூலம் அபராதம் செலுத்துவது எப்படி..?
போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்று (11) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், இதில் உரையாற்றிய ICTAயின் பணிப்பாளர் சபையின்…
துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகான் தெரிவித்துள்ள கருத்து
துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகான் தெரிவித்துள்ள கருத்து
பாலத்திலிருந்து குதித்த பெண், காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி
கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து குதித்த பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார், பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் (103984) ஹேரத்திற்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடனடியாக செயல்பட்ட அதிகாரி,…