பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் வந்த இருவர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு
பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்துவதை நெறிப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட்…
தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு
தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை…
இன்று மாலை 100 மில்லி மீற்றர் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், புத்தளம், மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.…
3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்
மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே…
இன்றுடன் நிறைவடைகின்ற தபால் மூல வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள்…
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. *அனைத்து பேருந்துகளிலும் (NTC, SLTB மற்றும் 9 மாகாணங்களுக்கு) தவறுகளைப் முறைப்பாட்டளிக்க WhatsApp எண்களை வழங்குதல் மற்றும் அவற்றை பேருந்துகளில் காட்சிப்படுத்துதல். போன்ற பல விசேட தீர்மானங்கள்…
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு
இன்று (28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 39 சதம், விற்பனைப்…
இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு
ஏப்ரல் மாதத்தில் சுமார் 30,000 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. வெளியான தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில், 29,763 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,…
உ/த பரீட்சை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு
உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின்…